News August 20, 2024
திருச்சியில் உள்ளக குழு அமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் போன்ற அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களைக் விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் பெண்கள் புகார்கள் அளிக்க பாதுகாப்பு பெட்டி வைக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 18, 2026
திருச்சி: இன்று தை அமாவாசை – இதை மறக்காதிங்க

தை அமாவாசையான இன்று, முன்னோர்களுக்கு உங்களால் இயன்றதை கொண்டு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களது பசி தாகம் தீர்ந்து வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம். இதனை செய்தால் வீடுகளில் மகிழ்ச்சி பொங்கி, சுப காரியத்தின் தடைகள் விலகி, சொத்துகள் சுகம் கிடைக்கும், நோய் நோடிகள் அடையும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இன்று மாலை, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க.
News January 18, 2026
திருச்சி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

திருச்சி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்.
1. உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும்.
2. பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும்.
3. பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 18, 2026
திருச்சி: தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வாலிபர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான வாலிபர் கூத்தூர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று சடலமாக கிடந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.


