News May 15, 2024

திருச்சிக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்

image

பெண் காவலர்கள் குறித்து, அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று நண்பர்கள் 12 மணி அளவில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். எனவே கோயம்புத்தூரில் இருந்து வாகன மூலம் பெண் காவலர்கள் சவுக்கு சங்கரை இன்று திருச்சி அழைத்து வந்தனர்.

Similar News

News December 14, 2025

திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

image

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.

News December 14, 2025

திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

image

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.

News December 14, 2025

திருச்சி: டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

image

மணப்பாறையைச் சேர்ந்த முகமது அஷ்ரப் அலி நேற்று டூவீலரில் துவரங்குறிச்சி மணப்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது எதிர் திசையில் சரக்கு வாகனம் ஓட்டி வந்த நல்லுசாமி முகமது டூவீலர் மீது மோதியதில் அவர் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் நல்லுசாமியை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!