News September 3, 2025
திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாரதியார் நகரில், தி.மு.க. நிர்வாகி மற்றும் தொழிலதிபரான ரித்தீஸ் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 119 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
செங்கை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
செங்கை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
செங்கல்பட்டு: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு க்ளிக் செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!


