News January 10, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (சமூக வலைதளங்களில் பல போலியான முகங்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். எச்சரிக்கை) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம், திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.11) மின் பராமரிப்பு பணி காரணமாக கள்ளிமந்தையம், பூசாரிப்பட்டி, கூத்தம் பூண்டி, தேவத்தூர், ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி, அய்யர்மடம், மினுக்கம்பட்டி, எஸ்.சுக்காம்பட்டி, தாடிக்கொம்பு, சில்வார்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, போடுவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT!

News November 10, 2025

திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

image

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.

News November 9, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!