News September 29, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறையில் வகுப்புகள் நடத்தப்படுவதாகப் புகார்கள் வந்தன. உயர் நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் தனியார் பள்ளி இயக்குநரகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விதிமீறும் தனியார் பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

திண்டுக்கல் மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 9, 2025
திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 2026 ஜன.8ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை என அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 9, 2025
திண்டுக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <


