News December 15, 2025

திண்டுக்கல்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக தளம் வாயிலாக, இன்று (டிசம்பர் 15) மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டது. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுநருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News January 25, 2026

திண்டுக்கல் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல்லில், சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் போல பேசிக் கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News January 25, 2026

திண்டுக்கல் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல்லில், சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் போல பேசிக் கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News January 25, 2026

திண்டுக்கல்லில் உச்சகட்ட பாதுகாப்பு!

image

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில், ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.

error: Content is protected !!