News August 22, 2025
திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.
Similar News
News January 19, 2026
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News January 19, 2026
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News January 19, 2026
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, கிரெடிட் கார்ட் வரம்பை உயர்த்துவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சந்தேகஸ்பதமான லிங்குகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்துள்ளது. இந்த மோசடிகளில் வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடு போன்ற தனிப்பட்ட தகவல்களை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 (அ) cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.


