News August 7, 2024
திண்டுக்கல்: இறுதி தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

திண்டுக்கல் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் 34 புதிய கடைகள் ஏலம் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக 14-வது வார்டு கவுன்சிலர் தனபாலன், மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 34 கடைகளை அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது . இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில், நீதிபதிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்காக ஒத்தி வைத்தனர்.
Similar News
News November 10, 2025
திண்டுக்கல்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 10, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் கரண்ட் கட்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவ.11) மின் பராமரிப்பு பணி காரணமாக கள்ளிமந்தையம், பூசாரிப்பட்டி, கூத்தம் பூண்டி, தேவத்தூர், ரெட்டியார்சத்திரம், அணைப்பட்டி, அய்யர்மடம், மினுக்கம்பட்டி, எஸ்.சுக்காம்பட்டி, தாடிக்கொம்பு, சில்வார்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, அழகுபட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, போடுவார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT!
News November 10, 2025
திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.


