News August 23, 2025
திண்டுக்கல்லில் மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல்: அங்குநகர் துணை மின்நிலையத்தில் வருகிற ஆக.25ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 – மாலை 2:00 மணி வரை, திண்டுக்கல் நகர் முழுவதும், எம்.எம்.கோவிலூர், பாலகிருஷ்ணாபுரம் தாடிக்கொம்பு, செட்டிநாயக்கன்பட்டி, பொன்மாந்துறை, சீலப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல் தீவிர சோதனை!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.
News January 25, 2026
திண்டுக்கல் தீவிர சோதனை!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.
News January 25, 2026
திண்டுக்கல் தீவிர சோதனை!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.


