News August 8, 2025

திண்டுக்கல்லில் பூக்கள் விலை உயர்வு

image

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்றது, விலை உயர்ந்து கிலோ ரூ.800 வரை விற்பனை செய்யப்பட் டது. அதேபோல் கிலோ ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ விலை அதிகரித்து ரூ.500 முதல் ரூ.600 வரையிலும், ரூ.150-க்கு விற்ற அரளி கிலோ ரூ.250-க்கும் நேற்று(ஆக.7) விற்பனையானது.

Similar News

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!