News August 23, 2024
திண்டுக்கல்லில் ஊரக அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 649 அலுவலர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. மாவட்டத்தில் 73 சதவீத அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Similar News
News November 15, 2025
திண்டுக்கல்: ATM-ல் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ATM-ல் பணம் எடுக்க செல்லும்போது, முன்பின் தெரியாத அந்நிய நபர்களிடம் உங்கள் ATM கார்டை கொடுத்து உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறியாத நபர்கள் ஏமாற்றி பணத்தை திருடும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் எச்சரித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 15, 2025
திண்டுக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா?

திண்டுக்கல் மக்களே, “ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 15, 2025
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


