News October 17, 2025
தார்சாலை பணிகளை பார்வையிட்ட கலெக்டர்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பூமாண்டஹள்ளி ஊராட்சியில் பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மோதூர் முதல் மோதூர் காலனி வரை தார்சாலை அமைக்கப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் (அக்.16) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் உள்ளிட்ட, தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News November 7, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (07.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன் , தோப்பூரில் பிரபாகரன், மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் கிருஷ்ணாபுரத்தில் கார்த்திக்கேயன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 7, 2025
தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 7, 2025
தருமபுரி: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<


