News October 9, 2025
தாம்பரம் அருகே விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (53). இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த போது மேற்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே ஆதம்பாக்கத்தை சேர்ந்த கந்தசாமி (64) என்பர் ஓட்டி வந்த வந்த கார் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
Similar News
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கை: லட்சக்கணக்கில் மோசடி; கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்தவர் ராம்குமார் (63). இவர் வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலையூர் போலீசார் விசாரித்ததில் ராம்குமார் எழுதிய கடிதம் சிக்கியது . அதில் சதீஷ் பீட்டர் என்பவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சம் கொடுத்தேன் ஆனால் அவர் மோசடி செய்து விட்டார் என எழுதி இருந்தது.


