News September 4, 2025
தற்காலிக ஊழியர்கள் 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் சுமார் ரூ.200 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பின்னர் இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில் வரி குறைப்பு சலுகை பெற்றவர்கள் அபராதத்துடன் உரிய தொகையை திரும்ப செலுத்திவிட்டனர். இதனால் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 17, 2025
மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


