News August 24, 2025
தர்மபுரி: மாணவிக்கு பாலியல் தொல்லை; முதல்வர் கைது

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வரும் வினுலோகேஸ்வரன், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி பெற்றோரிடம் கூற, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினுலோகேஸ்வரனை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 19, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 19, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் செல்லும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன-18) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
இதுதான் தர்மபுரியின் நிஜ பெயரா?

“தர்மம் + புரி” = தர்மபுரி, தமிழில் “தர்மம்” என்பது நீதியும் நற்பணியும் குறிக்கும்.“புரி”என்பது இடம் என அர்த்தம் கொண்டது. தர்மபுரி என்பது”நீதியின் நகரம்”என்ற பொருளைக் கொண்டது. சில வரலாற்று ஆவணங்களில் தர்மபுரி, ”தகடூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் தர்மபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமானது. சேலத்திலிருந்து இருந்த தருமபுரி, அக்.2 1965ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.ஷேர்


