News September 28, 2025

தர்மபுரியில் 79.84% பேர் தேர்வு எழுதினர்

image

தருமபுரியில் மொத்தம் 65 தேர்வு மையங்களில் சுமார் 20109 தேர்வர்களில் இன்றைய தினம் 16055 தேர்வர்கள் இப்போட்டித் தேர்வினை எழுதினார்கள். மேலும், 4054 தேர்வர்கள் இப்போட்டித் தேர்வினை எழுத வருகை தரவில்லை. தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டித் தேர்வினை 79.84 சதவிகிதத்தினர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆய்வின் போது, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News December 9, 2025

தருமபுரி: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

தருமபுரி மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04342-260042) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 9, 2025

தருமபுரி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு…!

image

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

தருமபுரி:கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

image

தருமபுரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு வட்டிக் கடையில் நகையை வைக்காது கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் அணுகலாம்.

error: Content is protected !!