News November 26, 2025

தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

image

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 25, 2026

தருமபுரி மக்களே செம்ம வாய்ப்பு! CLICK NOW!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

News January 25, 2026

தருமபுரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். உடனே SHARE பண்ணுங்க.

News January 25, 2026

தருமபுரி: அடுத்தடுத்து விபரீதம்; மூதாட்டி சோக முடிவு!

image

தருமபுரி கருவூல காலனியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (68). மகளுடன் வசித்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த இவரை குடும்பத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இது குறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!