News March 20, 2024
தருமபுரி: வீட்டிலிருந்து வாக்களிக்கும் படிவம் வழங்கல்

மக்களை தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் மேடு பகுதியை சேர்ந்த 100 வயது முதியவருக்கு வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று(மார்ச் 19) வழங்கினார். இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 6, 2026
தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
News March 5, 2026
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News March 5, 2026
தருமபுரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த <


