News May 2, 2024
தருமபுரி: பெற்றோருக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் இன்று முதல் பாரா மெடிக்கல் கல்லூரி பல்கலைகழக தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் இக்கல்லூரி மாணவ மாணவிகள் 267 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுகள் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக பள்ளி வளாகத்தில் தங்களது பெற்றோர்களை, மாணவ மாணவிகள் வரிசையாக நிற்க வைத்து அவர்களின் பாதங்களது பாதங்களை கழுவி குங்குமம் வைத்து மலர் தூவி ஆசி பெற்றனர்.
Similar News
News December 8, 2025
தருமபுரி: வாடகை வீட்டுக்கு போறீங்களா?

தருமபுரி, வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
தருமபுரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 8, 2025
தருமபுரி: ரயிலில் பொருட்களை தொலைத்து விட்டீர்களா…?

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail <


