News November 19, 2024
தருமபுரி கலெக்டர் அறிவிப்பு

தருமபுரியில் ஆவின் பாலக முகவர்களாக நியமனம் பெற விருப்பம் உள்ள முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆவின் பாலாக முகவர் நியாயமானது ஆவின் நிறுவன www.aavinmilk.com என்ற நிறுவன இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைபிரிவு நந்தனம் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தருமபுரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தருமபுரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
News December 14, 2025
தருமபுரி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

தருமபுரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே <
News December 14, 2025
தருமபுரி: பெற்ற மகளை பொய் சாட்சியாக்கிய ஆசிரியர்!

தருமபுரியை சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சரவணன் (45). இவரது மகள் 10ம் வகுப்பு படிக்கிறார். சரவணன், ஜூன்-16ல், தன் நண்பர்கள் இருவர், மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பின் நீதிமன்றத்தில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், நண்பர்களை பழி வாங்க, தன் தந்தை சரவணன் பொய் புகார் கொடுத்ததாக கூறினார். இதையடுத்து, சரவணனை போக்சோவில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


