News November 14, 2025
தருமபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வணிகம் தொடங்க ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதற்கு 25% மானியம் (அதிகபட்சம் ரூ.3.75 லட்சம்) பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், மொபைல் கடை, வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொகுதிகள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேலே படத்தை பார்க்கவும் .
Similar News
News December 11, 2025
தருமபுரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தருமபுரி: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

தருமபுரி மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
தருமபுரி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


