News November 26, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.25) – இன்று (நவ.26) காலை வரை, இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
Similar News
News January 18, 2026
தருமபுரியில் பரபரப்பு – 10 பேருக்கு பாய்ந்த வழக்கு

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
News January 18, 2026
தருமபுரி: பொம்மிடி அருகே மோதல் -10 பேர் மீது வழக்கு!

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
News January 18, 2026
தருமபுரி: பொம்மிடி அருகே மோதல் -10 பேர் மீது வழக்கு!

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்


