News April 16, 2024

தருமபுரி அருகே முதலிடம்!

image

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பண்பாடு மற்றும் விளையாட்டில் வட்டார அளவில் பலகுரல் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவர் முதல் இடம் பெற்ற வெ.ஜோதிஸ்வரன் மாணவரை இன்று வட்டாரக் கல்வி அலுவலர் த.ஆசிரியர்  கு.விஜயலட்சுமி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவி்த்தனர். உடன் வகுப்பு ஆசிரியர்
வ.செளந்திரபாண்டியன் உடனிருந்தார்.

Similar News

News November 9, 2025

தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

தருமபுரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

தருமபுரி: தண்டவாளத்தில் இறந்துகிடந்தது மாணவரா!

image

தருமபுரி, பாலக்கோடு ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். இறந்தது யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என போலீசார் விசாரணையில் வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கௌதம்குமாா் (18) என்பதும், அவா் தருமபுரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அவா் எவ்வாறு இறந்தாா் என பாலக்கோடு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!