News October 1, 2025
தருமபுரியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

தருமபுரி மாவட்டத்தில் பொதுவிதிமுறைகளை மீறியதால் பறிமுதல் செய்யப்பட்ட 8 வாகனங்கள் – இதில் டாடா 207, ஐசர் லாரிகள், டாடா ஏஸ், TVS XL Super Heavy Duty ஆகியவை அடக்கம் – வரும் 06.10.2025 காலை 11.00 மணிக்கு 10 சேலம் பெங்களூரு ரோடு, 5K Cars Service Centre அருகில் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பங்கேற்கலாம்.
Similar News
News December 12, 2025
BREAKING: தருமபுரி, கருக்கலைப்பில் உயிரிழந்த கர்ப்பணி

தருமபுரி, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பூச்சுரில் சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பணி உயிரிழந்துள்ளார். மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தை என அறிந்து கருக்கலைப்பு செய்துள்ளார். கர்ப்பணி மாடிப்படியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் உறவினர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் கணவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
News December 12, 2025
தருமபுரி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News December 12, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


