News August 22, 2024

தருமபுரியில் கட்டிடங்கள் வரைமுறை படுத்த வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01/01/2011 முன்னர் கட்டப்பட்ட அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு வரைமுறை படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01/08/2024 முதல் 31/01/2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tcp.org.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.15) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் குணவரஹ்மான் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமாள் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் தமிழழகன் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 15, 2025

தருமபுரி: ஆசிரியர் தேர்வில் 419 பேர் அப்சென்ட்!

image

தருமபுரியில் இன்று (நவ.15) நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தாள்I (OMR Based TET Paper I) தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 3,511 தேர்வர்களில் 3092 தேர்வர்கள் தேர்வு எழுதினர். அதில் 419 தேர்வர்கள் வருகை புரியவில்லை. மொத்த விண்ணப்பதாரர்கள்- 3511
தேர்விற்கு வருகை புரிந்தோர் -3092 என்ன தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றும் பார்வையிட்டார்.

News November 15, 2025

ஆசிரியர் தகுதி தேர்வில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I (OMR Based TET Paper I) நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு அரசுத் துறை மற்றும் முக்கிய இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!