News November 25, 2025
தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தருமபுரி மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 04.12.2025 வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 25 நாட்கள் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. எனவே பள்ளி படிப்பை முடித்த 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று பயனடையலாம்.
Similar News
News January 17, 2026
தருமபுரி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW!

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு கிளிக் செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.<<18878973>> தொடர்ச்சி.<<>>
News January 17, 2026
தருமபுரி: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

<
News January 17, 2026
தருமபுரியில் 250 கோழிகள் இலவசம்!

தருமபுரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


