News August 6, 2024

தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் என பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News January 20, 2026

விழுப்புரம்: டூவீலர் ஃபைனை கேன்சல் செய்ய! (CLICK)

image

விழுப்புரம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>கிளிக் செய்து<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

விழுப்புரம்: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?

image

விழுப்புரம்: திண்டிவனம் வட்டத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் ஜனவரி 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

விழுப்புரம்: வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

விழுப்புரம்: வளவனூர் அருகே ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ராம்பாக்கம் வழியாக விழுப்புரம் நோக்கி செல்லும் போது கொங்கும்பட்டு என்ற இடத்தில் பிரபு, கோதண்டம், தமிழ்ச்செல்வன், சாந்தமூர்த்தி ஆகியோர் விஷ்ணுவின் பைக்கை திடீரென மறித்து, தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து விஷ்ணு கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்கு பதிவு

error: Content is protected !!