News May 14, 2024
தமிழக அரசே தண்ணீர் ஊற்று – மரங்களின் குரல்

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு சாலை ஓரங்களில் நடப்பட்ட மரங்கள் வாடி வருகிறது. இந்நிலையில், சிலேடையில் முகம் தெரியாத நபர்கள், தமிழக அரசு தண்ணீர் ஊற்று என எழுதி வைத்து சென்றுள்ளனர். மேலும், “மரத்தை காக்க மனமில்லாதபடி மனிதம் செத்து விட்டதை உணர்த்துகிறது. அரசை எதிர்பார்த்தால் ஒன்றும் நடக்காது. நாம் களமிறங்குவதே தீர்வு” என எழுதியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
Similar News
News December 11, 2025
நாய்களுக்கு பிஸ்கட் கொடுத்து திருடிய திருடர்கள்

முள்ளக்காடு நேதாஜி தெருவை சேர்ந்த ரத்தினதுரை அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடையின் சட்டர்ன் ஒரு பகுதியை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.6000 மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால் அவைகளுக்கு பிஸ்கட் கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 11, 2025
தூத்துக்குடி: EB கட்டணம் அதிகமா வருதா?

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
தூத்துக்குடியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


