News August 22, 2024
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த உயர்மட்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை என மதுரையை சேர்ந்த மயில்சாமி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்மட்டக் குழு என்பது ஒரு விஷயத்தை நீர்த்துப் போகச் செய்வதுதான் என கருத்து தெரிவித்த நீதிமன்றம், இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது
Similar News
News November 18, 2025
மதுரை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

மதுரை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 18, 2025
மதுரை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

மதுரை மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


