News April 5, 2024
தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடக்கம்

நிலக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. வாக்கு சேகரிக்கும் குழுவில் உள்ள மண்டல அலுவலர், வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண் கண்காணிப்பு அலுவலர் ஒளிப்பதிவாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 11, 2026
திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. ‘<
News April 11, 2026
திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. ‘<
News April 11, 2026
திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. ‘<


