News July 16, 2024

தபால் நிலையத்தில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

Similar News

News July 10, 2025

உயர்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுவதற்கான “உயர்கல்வி வழிகாட்டித் திட்டக் கட்டுப்பாட்டு அறை” மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், 30.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

News July 10, 2025

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடந்த இக்கூட்டத்தில், விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

News July 10, 2025

ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.07.2025) மாலை, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டச் செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை உழவர் நலத்துறை ஏற்பாடு செய்த இக்கூட்டத்தில் அரசு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!