News January 13, 2025
தனியார் பேருந்து மோதி வாலிபர் பலி

கடலூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மனோஜ்குமார்(25), பெரம்பலூரை சேர்ந்த வினோத்(24) ஆகிய இருவரும் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் வந்தபோது திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் உயிரிழந்தார்.
Similar News
News November 18, 2025
விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 18, 2025
விழுப்புரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<


