News May 15, 2024
தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பொன்னேரி கரையில் அரசு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கனரக ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
காஞ்சி: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
காஞ்சி: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நாளை (நவம்பர் 19) மாலை 4 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


