News August 23, 2024

தனியார் பள்ளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு இயங்கி வரும் தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய வரன்முறை இசைவு பெற இணையதளத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு ஏற்கனவே முடிந்தது. இந்நிலையில் கருணை அடிப்படையில் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை வரன்முறை இசைவு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை

image

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கயத்தாறை தேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் காளீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

News November 8, 2025

தூத்துக்குடியில் அப்ரண்டீஸ் பயிற்சி! கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடியில் வரும் நவ. 10-ம் (திங்கள்) தேதி பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் கோரம்பள்ளம் அரசு ITI நிலையத்தில் நடைபெறவுள்ளது. இச்சேர்க்கை முகாமில் 8,10, 12th படித்த இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (அப்ரண்டிஸ்) பெறாதவர்கள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

News November 7, 2025

தூத்துக்குடி: தாசில்தார் எண்கள்.. SAVE பண்ணுங்க.!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உள்ளது.
1.தூத்துக்குடி-0461-2321448
2.ஸ்ரீவைகுண்டம்-04630-255229
3.திருச்செந்தூர்-04639-242229
4.சாத்தான்குளம்-04639-266235
5.கோவில்பட்டி-04632-220272
6.ஓட்டப்பிடாரம்-0461-2366233
7.எட்டயபுரம்-04632-271300
8.விளாத்திகுளம்-04638-233126
9.ஏரல்-04630-270055. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!