News October 18, 2025

தஞ்சை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில், மரம் வெட்டும் கருவிகள், பொக்லின் எந்திரம், பேரிடர் மீட்பு கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. இவற்றை நேற்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு, 25 பேர் கொண்ட சிறப்பு குழு சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 18004251100 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 10, 2025

தஞ்சை: B.E., முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E., / B.Tech.,
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

தஞ்சை: கல்லணையில் குதித்து தற்கொலை

image

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). ஸ்விட்ச் போர்டு கடை நடத்தி வந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தஞ்சை மாவட்டம், கல்லணை காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தோகூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!