News November 19, 2025
தஞ்சை: பைக் மோதி கூலி தொழிலாளி பலி

பேராவூரணி, பொன்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் கூலித் தொழிலாளி. இவர் நேற்று ஆவணம் சாலையில் பொன்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திமணிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் கண்ணன் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
Similar News
News January 22, 2026
தஞ்சை: 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு நிர்வாக காரணங்களைக் கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர்களை தஞ்சை மாவட்டத்திலேயே வெவ்வேறு துறைகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்து தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News January 22, 2026
தஞ்சை: 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு நிர்வாக காரணங்களைக் கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர்களை தஞ்சை மாவட்டத்திலேயே வெவ்வேறு துறைகளுக்கும், வெவ்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்து தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.
News January 22, 2026
தஞ்சை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


