News September 29, 2025
தஞ்சை: தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுய தொழில் தொடங்கிட அவரது கோரிக்கையை ஏற்று அவரது வாழ்க்கையை மேம்படும் வகையில் தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
Similar News
News December 9, 2025
தஞ்சை: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 9, 2025
தஞ்சாவூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

தஞ்சாவூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
Gpay மூலம் மோசடி செய்த இளைஞர் கைது

கபிஸ்தலத்தில் பெட்டிக்கடை நடத்தும் முகமது பைசல் என்ற முதியவரிடம் Gpay மூலம் பணம் அனுப்பினால் திருப்பி தந்துவிடுவதாக கூறி ரூ.7,300 மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய கபிஸ்தலம் காவல்துறையினர், இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(26), என்ற இளைஞரை கைது செய்தனர்.


