News April 16, 2024
தஞ்சையில் கலந்தாய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (16.04.2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News November 11, 2025
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று (நவ.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எம்.பூவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News November 11, 2025
தஞ்சாவூர்: ரயில்வேயில் வேலை.. ரூ.29,735 சம்பளம்!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 11, 2025
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<


