News March 27, 2024

தஞ்சாவூர் மாவட்டம்: 718 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 71 பேர் பங்கேற்று எழுதினா்; 718 பேர் தேர்வு எழுத வரவில்லை; தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பாா்வை குறைபாடுடைய 19 மாணவா்களும், செவித்திறன் குறைபாடுடைய 23 மாணவா்களும் தேர்வு எழுதினா். இவா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

Similar News

News November 18, 2025

தஞ்சை: தஞ்சை மீனவர்கள் விடுவிப்பு

image

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி, குமார், ராஜா ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

News November 18, 2025

தஞ்சை: தஞ்சை மீனவர்கள் விடுவிப்பு

image

இலங்கை நீதிமன்றத்தால் நவம்பர் 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற முரளி, குமார், ராஜா ஆகிய மூவரும் படகு இயந்திர கோளாறால் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியபோது கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று (நவ.17) மாலை அவர்கள் பத்திரமாக மல்லிப்பட்டினம் வந்து சேர்ந்தார்.

News November 18, 2025

தஞ்சை: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!