News August 18, 2025
தங்ககவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சிநேயர்!

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தங்ககவச சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News December 11, 2025
நாமக்கல்லில் கோர விபத்து; ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் காவல்நிலையம் அருகே டிசம்பர் 10 அன்று இரவு 10 மணியளவில், சாலையின் ஓரமாக நின்ற லாரியின் பின்புறம் ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். உடன் வந்த மற்றொருவருக்கு முகம் மற்றும் கை–கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்துக்குறித்து எலச்சிப்பாளையம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
News December 11, 2025
நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.12) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, வளையப்பட்டி, குரும்பப்பட்டி, என்.புதுப்பட்டி ,நல்லுார், மேட்டுப்பட்டி, திப்ரமகாதேவி, வாழவந்தி, வடுகப்பட்டி, ரெட்டையாம்பட்டி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்துார், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
News December 11, 2025
நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

நாமக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.12) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, வளையப்பட்டி, குரும்பப்பட்டி, என்.புதுப்பட்டி ,நல்லுார், மேட்டுப்பட்டி, திப்ரமகாதேவி, வாழவந்தி, வடுகப்பட்டி, ரெட்டையாம்பட்டி, மோகனுார், ஜம்புமடை, ஒருவந்துார், செவந்திப்பட்டி, அரூர்மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


