News September 4, 2025
டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விழுப்புரத்தை சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த மக்களின் சமூக பொருளாதார, கல்வி நிலை, வாழ்க்கைத்தரத்தை உயா்த்துவதற்கு பங்காற்றியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடா்,பழங்குடியினா் நல அலுவலத்தில் அக்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
Similar News
News November 19, 2025
விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
News November 19, 2025
விழுப்புரம்:கதவை உடைத்து நகை திருட்டு!

வளவனூர் அடுத்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு செல்வது வழக்கம் கடந்த நான்காம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். நேற்று (நவ.18) வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து வளவனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


