News December 16, 2025
சேலத்தை உலுக்கிய ₹30 கோடி மோசடி!

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் மகேந்திரன் ஆகியோர், பொதுமக்களிடம் மாதாந்திர சீட்டு மூலம் சுமார் ₹30 கோடி ரூபாய் திரட்டி, தற்போது பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்கள், பணத்தை மீட்டுத் தரவும், மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Similar News
News January 25, 2026
சேலம்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<
News January 25, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
1300 படிக்கட்டுகளில் ஆசனம் செய்து அசத்திய மாணவி

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜிஹானா இன்று காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையிலுள்ள 1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார். மாணவியின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


