News August 23, 2024
செய்யாற்றில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

செய்யாறு அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 2005ஆம் ஆண்டு அரசு பேருந்தில் சென்ற போது பேருந்து விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி லதா இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று பேருந்தை ஜப்தி செய்தனர்.
Similar News
News November 14, 2025
தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
தி.மலை: 10th பாஸ் போதும்; ரூ.13,000 சம்பளத்தில் வேலை!

திருவண்ணாமலையில் SKY WORLD நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18 வயது மேற்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.10,000-13,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-30 குள் <
News November 14, 2025
தி.மலையில் தீவிர சோதனை!

தி.மலையில் டிச.3ஆம் தேதி மகாதீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் இன்று (நவ.14) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகம், ராஜகோபுரம், அம்மன் தேர் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.


