News August 23, 2025
சென்னை: வரலாற்றில் இன்று L.I.C. கட்டிடம்

இந்தியாவின் முதல் உயரமான கட்டிடமாக சென்னையின் புகழ்பெற்ற L.I.C. கட்டிடம் ஆகஸ்ட் 23, 1959 அன்று திறக்கப்பட்டது. 1953-ல் கட்டுமானப்பணி துவங்கி 1959-ல் நிறைவடைந்த இக்கட்டிடம் சுமார் 177 அடி உயரம், 14 மாடிகள் கொண்டது. அன்றைய காலத் திரைப்படங்களில் இதன் அபூர்வமான வடிவம் பெரும் கவனத்தை பெற்றது. சென்னை வந்தவர்கள் அனைவரும் இதைப் பார்க்காமல் செல்ல முடியாது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 15, 2026
சென்னை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News January 15, 2026
சென்னை: நாளை இதற்குத் தடை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.16) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை & கள்ளிக்குப்பம் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் இந்த உத்தரவிற்கு இறைச்சிக் கடை வியாபாரிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
News January 15, 2026
சென்னை: இனி WhatsApp-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை Whatsapp-ல் இலவசமாக பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)


