News December 14, 2025

சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

image

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

image

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.

News January 21, 2026

மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

image

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.

News January 21, 2026

மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

image

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.

error: Content is protected !!