News October 1, 2025
சென்னை சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை

சென்னைக்கு மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மர்ம நபர்களைத் தேட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான தண்டனை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை இணைய வழி சைபர் கிரைம் போலிசார் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Similar News
News December 15, 2025
சென்னை: புது வீடு கட்ட ஆசையா? CLICK HERE!

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 15, 2025
சென்னை: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

சென்னை மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <
News December 15, 2025
சென்னை: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

சென்னை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<


