News November 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
சென்னை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News January 15, 2026
சென்னை: நாளை இதற்குத் தடை!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.16) சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை & கள்ளிக்குப்பம் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசின் இந்த உத்தரவிற்கு இறைச்சிக் கடை வியாபாரிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
News January 15, 2026
சென்னை: இனி WhatsApp-லயே எல்லாம்! SUPER NEWS

சென்னை வாசிகளே அரசு சேவைகளை பெற சென்னை மாநகராட்சி சூப்பர் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சொத்து வரி, தொழில் வரி, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, இறப்பு சான்று, குடிநீர் இணைப்பு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவு போன்ற 35 சேவைகளை Whatsapp-ல் இலவசமாக பெறலாம். இதற்கு ‘9445061913’ என்ற எண்ணுக்கு ‘Hi” னு SMS பண்ணுங்க. பின் மாநகராட்சியின் சேவைகளை அதில் பெற்றுக்கொள்ளலாம். (SHARE)


