News November 26, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
சென்னை: சாலையில் சிதறிய ரூ.1½ லட்சம்

சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி (28) அடையார் மத்திய கைலாஷ் ரயில் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு பையில் கத்தை கத்தையாக ரூ.500 நோட்டுகள் இருந்ததை பார்த்துள்ளார். அதில் சுமார் ரூ.1½ லட்சம் இருந்துள்ளது. யாரோ அந்த பணத்தை தவறவிட்டிருக்கலாம் என்று கருதிய அவர், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் அந்த பணத்தை ஒப்படைத்தார். பின்னர் அஜித்குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.


