News November 25, 2025
சென்னை: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

சென்னை மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <
Similar News
News January 23, 2026
சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 23, 2026
சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 23, 2026
சென்னையில் சொந்த தொழில் தொடங்கணுமா?

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.


