News March 26, 2024
சென்னையில் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம்

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தமிழக பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி, இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் மேல் எடுத்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
Similar News
News November 11, 2025
தோட்டா தரணிக்கு ‘செவாலியே விருது!

தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது வழங்கப்பட உள்ளது
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மிக உயரிய ‘செவாலியே’ (Chevalier) விருது வழங்கப்பட உள்ளது. வரும் நவ- 13ஆம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் இந்த செவாலியே’ விருது வழங்கப்படுகிறதுதமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
News November 11, 2025
சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. APPLY NOW

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 11, 2025
29,704 டிக்கெட்டு விற்று சாதனை படைத்த சென்னை ஒன் செயலி

சென்னையில் மக்கள் பயணத்தை எளிதாக மேற்கொள்ள சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பொது போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டை பயன்படுத்தலாம். அந்த வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நேற்று அதிகப்பட்சமாக 29,704 டிக்கெட்டுகள் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத வகையில், அதிகமாக பதிவான டிக்கெட் எண்ணிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


